Thursday, 1 September 2011

பூவும் மனிதமும்

சவ ஊர்வலத்தில்
          அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
          காலப்பதிவேட்டின்  நடுவில் இன்றும்....

கண்டவுடன் கடந்த காலக்  கனவிற்கு
         கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள்  சுக துக்கங்களை
         சுமந்து கொண்டு....


No comments: