நிஜங்கள் கடந்த பின் - அதன்
நிழல்கள் மட்டும்
நிழற்படத் தகடுகளாய்
நினைவுகளில்....
உள்ளக்கிடக்கையில்
வாழும் இந்த
உருவமற்ற உணர்வுக்கோ
வாட்டம் என்பதில்லை
உயிர் வாழும் வரை....
நிழல்கள் மட்டும்
நிழற்படத் தகடுகளாய்
நினைவுகளில்....
உள்ளக்கிடக்கையில்
வாழும் இந்த
உருவமற்ற உணர்வுக்கோ
வாட்டம் என்பதில்லை
உயிர் வாழும் வரை....
No comments:
Post a Comment