Wednesday, 7 September 2011

நினைவு

நிஜங்கள் கடந்த பின் - அதன்
    நிழல்கள் மட்டும்
நிழற்படத் தகடுகளாய்
    நினைவுகளில்....

உள்ளக்கிடக்கையில்
    வாழும் இந்த
உருவமற்ற உணர்வுக்கோ
    வாட்டம் என்பதில்லை
உயிர் வாழும் வரை....


No comments: