காடுகளிள் அலைந்து
திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!
அன்பெனும் ஆன்ற
பெருமை கொன்று
ஆசையெனும்
ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
மனிதன் மாறிவிட்டான்...!
பரிவு என்னும்
பாசவலை அறுத்து
பணமெனும்
உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திறமை என்னும்
தரத்தை மறந்து
தகுதி என்னும்
தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!
அன்பெனும் ஆன்ற
பெருமை கொன்று
ஆசையெனும்
ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
மனிதன் மாறிவிட்டான்...!
பரிவு என்னும்
பாசவலை அறுத்து
பணமெனும்
உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திறமை என்னும்
தரத்தை மறந்து
தகுதி என்னும்
தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

No comments:
Post a Comment