Saturday, 8 June 2013

எழுகிற சுரியன்

வானம் விரிய
     வங்கக் கடல் கொதிக்க
எழுந்தது - இந்த
     எரிகிற கோளம்
உலக இயக்கத்தை
     எழுப்புவதற்க்கு...!

பூக்கள் மலர்வதும்
    புன்னகை பூப்பதும் - உந்தன்
அன்பென்னும்
    ஆற்றுப்படுத்திய உஷ்ணத்தில்...!

பரவட்டும்
    உடல் முழுவதும்   
உடல் பிரிகிற இறகில்
         இயற்கையை இரசித்திருக்க...!

No comments: