வங்கக் கடல் கொதிக்க
எழுந்தது
- இந்த
எரிகிற கோளம்
உலக இயக்கத்தை
எழுப்புவதற்க்கு...!
பூக்கள்
மலர்வதும்
புன்னகை பூப்பதும் - உந்தன்
அன்பென்னும்
ஆற்றுப்படுத்திய உஷ்ணத்தில்...!
பரவட்டும்
உடல் முழுவதும்
உடல் பிரிகிற இறகில்
இயற்கையை இரசித்திருக்க...!
No comments:
Post a Comment