விடியும் வேலையில்
விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
வழி நடத்த...!
காலைக் கதிரவன்
கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!
விடிகின்ற வேலையில்
சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!
ஆலயமணி ஒளித்தது
வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!
இயற்கை இயல்பாய்
வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!
விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
வழி நடத்த...!
காலைக் கதிரவன்
கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!
விடிகின்ற வேலையில்
சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!
ஆலயமணி ஒளித்தது
வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!
இயற்கை இயல்பாய்
வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!

No comments:
Post a Comment