Saturday, 25 February 2012

வேற்றுமை

நிஜத்துக்கும் நினைவுக்குமான தூரம்
    நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!

மனிதத்தால் வாழ முடிவது
    வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
    வார்த்தைகளால் அல்ல...!

இருள் வந்தால்
    நிழல் விலகும்
இமை மூடினாலும்
    நிஜம் அருகினிலிருக்கும்...!

No comments: