வாழுகின்ற வாழ்வை
வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!
மலைமுகட்டில் முட்டி
முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
ஏழையின் கனவு...!
வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!
மலைமுகட்டில் முட்டி
முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
ஏழையின் கனவு...!
No comments:
Post a Comment