Friday, 3 February 2012

ஏழையின் கனவு

வாழுகின்ற வாழ்வை
     வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
     ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!

மலைமுகட்டில் முட்டி
    முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
     ஏழையின் கனவு...!

No comments: