Friday, 17 February 2012

முதிர் கன்னி

வயதின் முதிர்வாலும்
       வருமையின் வளத்தாலும்
விழிகளின் விளிம்பினில்
      வழிகின்ற கண்ணீரில்
கரைகின்ற அவளுடைய
      நம்பிக்கை.....


No comments: