கொத்தளத்தில் அமர்ந்திருந்த
வெண்குருவி குறி சொல்லிற்று
"உங்கள் இடர் நீங்கி
குலம் செழிக்குமென்று"............
இங்கே இருள் நீக்கப்படவில்லை
வறுமையின் உடல் காப்பாற்றப்பட்டது
வாக்கிற்கு வறுமை வந்து விடுமோ என..............
வெண்குருவி குறி சொல்லிற்று
"உங்கள் இடர் நீங்கி
குலம் செழிக்குமென்று"............
இங்கே இருள் நீக்கப்படவில்லை
வறுமையின் உடல் காப்பாற்றப்பட்டது
வாக்கிற்கு வறுமை வந்து விடுமோ என..............
No comments:
Post a Comment