தனித்துவம்
மண் சேற்றில்
மனம் தரும்
தாமரை....
பருக்கை காட்டில்
பழம் தரும்
பேரிச்சை....
ஊர்வலத்தில்
மிதிபடும்
பூக்கள்....
தென்னங்குலையில்
தெரித்த
தேங்காய்....
இவையெல்லாம்
கனலுக்குள் வழ்ந்தாலும்
கண்ணீரில் நடந்தாலும்
சந்தோஷத்தை
மட்டுமே கொடுத்து
வாழ்வன.....
No comments:
Post a Comment