Monday, 5 September 2011

தனித்துவம்

மண் சேற்றில்
      மனம் தரும்
தாமரை....

பருக்கை காட்டில்
    பழம் தரும்
பேரிச்சை....

ஊர்வலத்தில்
   மிதிபடும்
பூக்கள்....

தென்னங்குலையில்
   தெரித்த
தேங்காய்....

இவையெல்லாம்
    கனலுக்குள் வழ்ந்தாலும்
கண்ணீரில் நடந்தாலும்
    சந்தோஷத்தை
மட்டுமே கொடுத்து
    வாழ்வன.....

No comments: