Thursday, 15 September 2011

நட்பு

சந்தோச நிமிடங்கலில்
      நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
      பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
      மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
      ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...

No comments: