சந்தோச நிமிடங்கலில்
நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...
நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...
No comments:
Post a Comment