தேடி வந்த தென்றல்
தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...
மனித மன நேசத்தை
அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....
தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...
மனித மன நேசத்தை
அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....
No comments:
Post a Comment