பாவி மகள்
பார்வை பட்டதில்
பாதி உயிர்
பிரிந்துவிட
மீதி உயிர் கொண்டு
வீடு வரை
வந்தவன்
உறங்கையிலும்
விழித்திருக்க...!
ஊரருகே ஓடிய
ஆற்றங்கரையோரத்தில்
ஒதுங்கிச் செல்லும்
ஒதுங்கிச் செல்லும்
ஒற்றை வழிப் பாதையிலே
ஒற்றனைப்
போல்
காத்திருந்து - மனந்தவனின்
காத்திருந்து - மனந்தவனின்
மீதி உயிர்
பிரிந்ததாம்
மனிதத்தில்
ஓட்டியிருந்த சாக்கடை
விட்டெரிந்த
பிரிந்ததாம்
மனிதத்தில்
ஓட்டியிருந்த சாக்கடை
விட்டெரிந்த
வாள்
முனையில்...!