Friday, 30 December 2011

விலைவாசி

பயணிக்கின்ற பேருந்தில் கூட
   மக்களின் பெருமூச்சி - இந்த
 நிலையற்ற அரசின்
     நெறியற்ற நிபந்தனைகளால்....

எரிகின்ற  எரிபொருலிள் கூட
       எரிக்கப்படுகின்றன அவர்களின்
சந்தோச நிமிடங்கள்.....

தொழில் துறையில்
      சாதிக்கத் துடிக்கும் உணர்வுகள்
நொறுக்கப்படுகின்றன   அந்த
     அந்நிய செலவாநிஎனும்
அச்சுறுத்தும் ஆலம் விழுதுகளால்...

ஆனால் - மனிதத்தை
     நிலை தடுமாற வைக்கும்
மயக்கங்கள் மட்டும்
     மகுடம் சூட்டப்படுகின்றன
கலி உலகினை நினைவுபடுதுவதாய்...

No comments: