Friday, 2 December 2011

விளையும்

ஆசை அழிவுக்கு
     இட்டு செல்லும்...

அறிவு அன்பைத்
     தேடி ஓடும்.....

உண்மை உறவுகளையும்
     பிரித்துப் பார்க்கும்.....

ஊமை உணர்வுகளை
     கட்டி வாழும்.....

கண்ணீர் கனவுகளைக்
     கரைத்து விடும்....

காதல் நிஜ உலகினையும்
     மறக்கச் செய்யும்.....

நட்பு நடக்கின்ற பாதையையும்
     நல்வழி படுத்தும்...
.

No comments: