ஆசை அழிவுக்கு
இட்டு செல்லும்...
அறிவு அன்பைத்
தேடி ஓடும்.....
உண்மை உறவுகளையும்
பிரித்துப் பார்க்கும்.....
ஊமை உணர்வுகளை
கட்டி வாழும்.....
கண்ணீர் கனவுகளைக்
கரைத்து விடும்....
காதல் நிஜ உலகினையும்
மறக்கச் செய்யும்.....
நட்பு நடக்கின்ற பாதையையும்
நல்வழி படுத்தும்...
.
இட்டு செல்லும்...
அறிவு அன்பைத்
தேடி ஓடும்.....
உண்மை உறவுகளையும்
பிரித்துப் பார்க்கும்.....
ஊமை உணர்வுகளை
கட்டி வாழும்.....
கண்ணீர் கனவுகளைக்
கரைத்து விடும்....
காதல் நிஜ உலகினையும்
மறக்கச் செய்யும்.....
நட்பு நடக்கின்ற பாதையையும்
நல்வழி படுத்தும்...
.
No comments:
Post a Comment