Monday, 17 October 2011

அநாதை

அன்னையின் அன்பு உனக்கு
     அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
      நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
      உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......

எவருக்கும் அமைவதில்லை
      அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
       தாய்மடியைத் தவிர......

No comments: