Tuesday, 12 July 2011

மூங்கில்

அங்கம் நனையும் ஆசையில்
        மழையினை மணக்கும் மூங்கில்
உயர்ந்தாலும் தாழ்ந்திருப்பேன் என....
       தழுவுகின்ற் குளிர்த் தென்றலில்
தவழுகின்றது தாய் மடியில்
       புரலுகின்ற சேயைப் போல...


No comments: