Wednesday, 13 July 2011

எழுச்சி

வாசனை அற்ற
        எருக்கம் பூக்களாய்
எரியப்படுகிறேன்
        எலும்புகள் வாழும்
எரி நிலத்தில்...!

எழும்பிய மேகம் - என்னை
       எழுப்புவதாய் உணர்கிறேன்
உருவாவேன்  - நான்
      எரி நிலத்திலிருந்து
எழுந்த வந்த
     ஏழையின் சேவகனாக...!


No comments: