உண்மையான உழைப்பையும்
உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
பிணக்காவலன்....
உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
பிணக்காவலன்....

