கண்ணீரும் கலகலப்பும்
வலியும் வெற்றியும்...!
இரக்கமும் இருமாப்பும்
பாசமும் வேசமும்...!
அன்பும் ஆத்திரமும்
காதலும் காமமும்...!
சந்தோசமும்
சருக்கிய பாதையின் வடுக்கலும்...!
மனித வாழ்வை நிறப்ப வந்த
இரட்டை குழந்தைகளாய்...!
கண்ணீர் மட்டும்
காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!
என்ற மகத்துவத்தாலோ
இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
மனித வாழ்வு...!
Saturday, 6 October 2012
Sunday, 30 September 2012
நடைபாதை மாற்றம்
கனவுகளை காண்கின்ற
சிந்தனையின் சிறகுகள்...!
ஊரின் நினைவுகளை
நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!
சிதைத்தாலும் கூண்டுக்குள்
வாழ நினைக்காத
நிந்தனைகள்...!
மனதில் தோன்றுகின்ற
பரிவினை மறுக்காத மனம்...!
அன்னையின் இதயத்துடிப்பில்
ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!
தடுமாரிய தடங்களை
தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!
முன்னேற்றத்திற்க்கு முன்னே
உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!
சிந்தனையின் சிறகுகள்...!
ஊரின் நினைவுகளை
நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!
சிதைத்தாலும் கூண்டுக்குள்
வாழ நினைக்காத
நிந்தனைகள்...!
மனதில் தோன்றுகின்ற
பரிவினை மறுக்காத மனம்...!
அன்னையின் இதயத்துடிப்பில்
ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!
தடுமாரிய தடங்களை
தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!
முன்னேற்றத்திற்க்கு முன்னே
உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!
Saturday, 22 September 2012
கவிதை
உள்ளத்தில் உறைந்திருக்கும்
கருப்பொருளை கல்லறையில்
சேர்க்காத கனவுகளின்
காகிதக் கிறுக்கல்கள்...!
கருப்பொருளை கல்லறையில்
சேர்க்காத கனவுகளின்
காகிதக் கிறுக்கல்கள்...!
Friday, 21 September 2012
சொந்தம்
செத்துபோன சடலத்திற்கு
சடங்கு செய்ய
உயிருள்ள ஜீவனை
உதரித்தள்ள
உண்மை உணர்வுகளை
விற்று விட்டு
நட்புடன் நடித்து பார்க்கும்
நாகரிகக் கூட்டம்...!
பணமிருந்தால்
பிணைந்துவிடும் பந்தம்
மனதை மட்டும் மறந்து விடும்
மிடுப்புகளின் குழுமம்...!
உறுத்துகின்ற உறவுகளை
உதறிவிட்டு - வாழ்வின்
வலிமையை கடக்க
உடனிருக்கும் ஊண்களுக்காக
வாழ்கின்ற வாழ்வை
சொந்தமாக்குங்கள் - இதன்
சுயத்தினை உணர்ந்து கொள்ள...!
சடங்கு செய்ய
உயிருள்ள ஜீவனை
உதரித்தள்ள
உண்மை உணர்வுகளை
விற்று விட்டு
நட்புடன் நடித்து பார்க்கும்
நாகரிகக் கூட்டம்...!
பணமிருந்தால்
பிணைந்துவிடும் பந்தம்
மனதை மட்டும் மறந்து விடும்
மிடுப்புகளின் குழுமம்...!
உறுத்துகின்ற உறவுகளை
உதறிவிட்டு - வாழ்வின்
வலிமையை கடக்க
உடனிருக்கும் ஊண்களுக்காக
வாழ்கின்ற வாழ்வை
சொந்தமாக்குங்கள் - இதன்
சுயத்தினை உணர்ந்து கொள்ள...!
Saturday, 15 September 2012
சந்தோசம்
கூண்டுக் கிளி
கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!
கூட்டுப்புழு
உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
பறக்கையில் சந்தோசம்...!
அன்னையின் அடிவயிற்றில்
சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
அறுவதும் சந்தோசம்...!
சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!
மனிதத்திற்க்கு தன்னை
வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!
இவையெல்லாம்
வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
வரவேற்க்கின்ற சந்தோசம்...!
கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!
கூட்டுப்புழு
உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
பறக்கையில் சந்தோசம்...!
அன்னையின் அடிவயிற்றில்
சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
அறுவதும் சந்தோசம்...!
சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!
மனிதத்திற்க்கு தன்னை
வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!
இவையெல்லாம்
வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
வரவேற்க்கின்ற சந்தோசம்...!
Subscribe to:
Posts (Atom)
