Saturday, 6 October 2012

கலப்பு

கண்ணீரும் கலகலப்பும்
       வலியும் வெற்றியும்...!

இரக்கமும் இருமாப்பும்
      பாசமும் வேசமும்...!

அன்பும் ஆத்திரமும்
      காதலும் காமமும்...!

சந்தோசமும்
      சருக்கிய பாதையின் வடுக்கலும்...!

மனித வாழ்வை நிறப்ப வந்த
      இரட்டை குழந்தைகளாய்...!

கண்ணீர் மட்டும்
      காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
      வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!

என்ற மகத்துவத்தாலோ
       இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
        மனித வாழ்வு...!

No comments: