பிறந்த குழந்தையின்
பிழையான சங்கீதம்...!
பழகிய நாவில்
தத்தையின் பிதற்றல்...!
காதுகளில் முனுமுனுக்கின்ற
கதலர்களின் காந்தக் குரல்...!
பிரிந்த சேயை
சேருகின்ற தாயின் சிதைகுரல்...!
வெற்றியின் சந்தோசத்தில்
தழு தழுத்த நாவின்
தடுமாரிய சொற்க்கள்...!
தோல்வியில் தடம்மாறி
ஆறுதல் கேட்டு
கனக்கின்ற கதைகள்...!
காரணமில்லாமல் சந்தோசப்படுகின்ற
மனதின் மௌன மொழிகள்...!
வார்த்தையும் வனப்புதான்
வழங்கப் படும் இடம் பார்த்து...!
Wednesday, 1 August 2012
Saturday, 7 July 2012
தியாகம்
எழுகின்ற சூரியன்
துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
பனித்துளி...!
விழிகளில் விழுகின்ற
கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
வாழ்கின்ற வாழ்வு...!
காதலெனும் கனவுகளில்
கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!
தாய் மண்ணினை காக்க
மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!
துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
பனித்துளி...!
விழிகளில் விழுகின்ற
கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
வாழ்கின்ற வாழ்வு...!
காதலெனும் கனவுகளில்
கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!
தாய் மண்ணினை காக்க
மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!
Saturday, 30 June 2012
மாலை
பிறை நிலவு
பிறந்த நேரம்
அதன் அழகு
முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!
ஜோடிப் புறா
வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!
வெயிலின் வாட்டத்தின்
வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!
அன்பு மொழியினை
பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
அலங்கறிப்பதாய்...!
பிறந்த நேரம்
அதன் அழகு
முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!
ஜோடிப் புறா
வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!
வெயிலின் வாட்டத்தின்
வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!
அன்பு மொழியினை
பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
அலங்கறிப்பதாய்...!
Sunday, 24 June 2012
தவறுதல்
அன்பு
ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!
அறிவு
காகிதம் அல்ல
கிழித்தெரிய...!
பாசம்
பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!
நாட்கள்
நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!
உண்மை
உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!
இவைகளில்
தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
தவிர்க்க இயலாததே...!
ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!
அறிவு
காகிதம் அல்ல
கிழித்தெரிய...!
பாசம்
பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!
நாட்கள்
நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!
உண்மை
உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!
இவைகளில்
தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
தவிர்க்க இயலாததே...!
Thursday, 21 June 2012
நிகழ்வு
மலர்
பூமியில் புதைந்திருந்த
நீர்வலத்தில் நிறைந்த
உந்தன் புன்னகை....!
முட்கள்
வறண்டு போன பூமியில்
வறண்டு போன உன் உதிரத்தில்
எழுந்த கோபம்...!
காதலன்
உந்தன் கோபத்திற்கு ஆலாகி
புன்னகையை பரித்தான் தன்
புன்னகையை இழப்பதற்க்கு...!
Subscribe to:
Posts (Atom)
