Thursday, 21 June 2012

நிகழ்வு

மலர்

பூமியில் புதைந்திருந்த
        நீர்வலத்தில் நிறைந்த
உந்தன் புன்னகை....!

முட்கள்

வறண்டு போன பூமியில்
          வறண்டு போன உன் உதிரத்தில்
எழுந்த கோபம்...!

காதலன்

உந்தன் கோபத்திற்கு ஆலாகி
          புன்னகையை பரித்தான் தன்
புன்னகையை இழப்பதற்க்கு...!

No comments: