பூமித்தாயின் பெருமூச்சா - நீ
எங்களின் புன்னகையை
பறித்துக் கொண்டு இருக்கிறாய்.....
அவளின் கண்ணீர் துளியா
இந்த மழை
மக்களின் மனக் கோட்டையை
மூழ்கச் செய்தது....
தனியாய் வந்து
தனிமையை கொடுத்தும்
உடைமைகளை பறித்துக்கொண்டு
உயிர் மட்டும் விட்டு த்
தடம் பதித்த
தரிகெட்ட ஆற்றலாய்......
எங்களின் புன்னகையை
பறித்துக் கொண்டு இருக்கிறாய்.....
அவளின் கண்ணீர் துளியா
இந்த மழை
மக்களின் மனக் கோட்டையை
மூழ்கச் செய்தது....
தனியாய் வந்து
தனிமையை கொடுத்தும்
உடைமைகளை பறித்துக்கொண்டு
உயிர் மட்டும் விட்டு த்
தடம் பதித்த
தரிகெட்ட ஆற்றலாய்......
