Saturday, 16 March 2013

வாக்குறுதி

வசந்தம் வரும்
      வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
      கடவுச் சீட்டில்
பாமரனின்
      சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!

வஞ்சகமோ இது
      வாணிபமோ
நாமுண்ணும்
      உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
      மவுனமாய்
தூக்கிலிடுவது...!

No comments: