வசந்தம் வரும்
வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
கடவுச் சீட்டில்
பாமரனின்
சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!
வஞ்சகமோ இது
வாணிபமோ
நாமுண்ணும்
உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
மவுனமாய்
தூக்கிலிடுவது...!
No comments:
Post a Comment