Tuesday, 28 January 2014

தீண்டும் வரை

கண்மூடித்தனமான பாசமும்
      முட்டாலாக்கும்
கண்ணில் விழுவது
      தூசியென்று அறியாமல்...!

அளவுக்கதிகமான கவனமும்
       நம்மை களங்கப்படுத்தும்
அமைதியை குலைத்தது
      ஆஸ்தியின் ஆசையென்று அறியாமல்...!

அச்சுருத்த நினைக்கும்
    வாளும் நம்மை துளைப்பதில்லை
உறவென நாம்
    சூடிக்கொள்ளும் நாகம்
நம்மை தீண்டும் வரை...!

No comments: