கண்மூடித்தனமான பாசமும்
முட்டாலாக்கும்
கண்ணில் விழுவது
தூசியென்று அறியாமல்...!
அளவுக்கதிகமான கவனமும்
நம்மை களங்கப்படுத்தும்
அமைதியை குலைத்தது
ஆஸ்தியின் ஆசையென்று அறியாமல்...!
அச்சுருத்த நினைக்கும்
வாளும் நம்மை துளைப்பதில்லை
உறவென நாம்
சூடிக்கொள்ளும் நாகம்
நம்மை தீண்டும் வரை...!
No comments:
Post a Comment