எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Friday, 10 January 2014
உதிர்வு
வஞ்சனையில்
விழுகின்ற
வாளும்...!
வற்றாத நதிமகளின்
நீர் வளத்தில்
உடைகின்ற கரையும்
ஒன்றுதான்...!
இரண்டுமே
நம்பிக்கை என்னும்
நாரிலிருந்து
உதிர்ந்தவை...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment