Friday, 10 January 2014

உதிர்வு

வஞ்சனையில்
      விழுகின்ற
வாளும்...!

வற்றாத நதிமகளின்
      நீர் வளத்தில்
உடைகின்ற கரையும்
     ஒன்றுதான்...!

இரண்டுமே
      நம்பிக்கை என்னும்
நாரிலிருந்து
     உதிர்ந்தவை...!

No comments: