கண்டெடுக்காத
அவன் கல்லறையின்
மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
அவன் இறப்பின்
ரகசியத்தை...!
அவன் உறவுகளின்
விழி வழியே
வழிந்திருந்த
கண்ணீர் காட்டியது
அவன்
கண்டெடுக்கா அன்பின்
ஆழத்தை...!
உறவுகளின்
வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
கிடைக்குமிடம்
எதுவானாலும்..!
No comments:
Post a Comment