Saturday, 14 December 2013

கண்டெடுக்காத


அவன் கல்லறையின்
     மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
     அவன் இறப்பின்
ரகசியத்தை...!

அவன் உறவுகளின்
      விழி வழியே
வழிந்திருந்த
       கண்ணீர் காட்டியது
அவன்
      கண்டெடுக்கா  அன்பின்
ஆழத்தை...!

உறவுகளின்
     வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
      கிடைக்குமிடம்
எதுவானாலும்..!

No comments: