உதிர்ந்து விட்ட
விண்மீண்களை
கோர்க்க வந்த
மின்னல் ஒளி...!
ஊர் உறங்கும்
வேளையிலும்
குடை பிடித்த
கரு மேகம்...!
கண்ணிமை இமை
தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
கந்தல் உடை
அணிந்து வந்த
சிறுவன்...!
காணுமிடமெங்கும்
காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
நிற்கா கொடுமை...!
No comments:
Post a Comment