Saturday, 26 October 2013

மின்னல்

இமைக்கின்ற நொடிப்
      பொழுதில்
நிழல் விழுகின்ற
     தூரத்தில்...!

மண் கரைக்கும்
      மழை மேகம்
ஏற்றுக்கொண்ட
      மோதலுக்கு
எடுத்துவிட்ட நிழற்ப்பட
      ஒளியாய்...!

No comments: