எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Friday, 25 October 2013
மறதி
அருகிலிருக்கும்
சுரிய ஒளியில்
மறைந்து போகும் - அந்
நட்சத்திரக் கூட்டம்...!
அள்ளி அனைக்கின்ற
தாயின் அன்பில்
மறந்து போகும் - இவ்
எத்தனை நெருடல்களும்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment