Friday, 25 October 2013

மறதி

அருகிலிருக்கும்
      சுரிய ஒளியில்
மறைந்து போகும் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

அள்ளி அனைக்கின்ற
       தாயின் அன்பில்
மறந்து போகும் - இவ்
       எத்தனை நெருடல்களும்...!

No comments: