எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Monday, 21 October 2013
ஒற்றுமை
நேசமில்லா உறவுகளின்
நெருக்கமும்
வாசனையில்லா மலர்களின்
மென்மையும்
ஒன்றுதான்...!
ஒன்று அருகிலிருந்தும்
ஆதரவற்றது
மற்றொன்று
மகரந்தம்
சேர்க்கா மலடுகள்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment