Monday, 21 October 2013

ஒற்றுமை

நேசமில்லா உறவுகளின்
      நெருக்கமும்
வாசனையில்லா மலர்களின்
      மென்மையும்
ஒன்றுதான்...!

ஒன்று அருகிலிருந்தும்
       ஆதரவற்றது
மற்றொன்று
       மகரந்தம்
சேர்க்கா மலடுகள்...!

No comments: