வாழ்வு வாழக்
கற்றுக்
கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
வலுவாக்க...!
ஏற்ற இறக்கங்களில்
இதய
நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
உற்ச்சாகமும்
உதவுகின்ற
சீிரமைப்பும்...!
மீண்டும் மீண்டும்
இது
மீள்வினையே
மீளுகின்ற தன்மை
நம்மில்
நிலைக்கும் வரை...!
No comments:
Post a Comment