பிள்ளை
காலம்
கனிவானது
- இந்த
உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!
நெருங்கி
நின்ற
நெருப்பு
கூட
இருந்ததில்லை
பயமென - இப்
பதுங்கி
வாழவேண்டிய
பாசறைக்கு...!
சந்தோசம்
மட்டும்
ஏந்தி நின்ற
நடுக்கமில்லா
நட்பில்
ஊர் உறங்கும்
வேளையிலும்
உழைப்பினில்
உருவான
மரக்கூடு
கான
சென்ற ஞபாகம்...!
ஒவ்வொரு
நாளும்
உணர்வுகளில் தோன்றி
மறியும்
தேடலாய் - இப்
பிஞ்சுத் தடங்களின்
பதிவு
- என்
பாதை
வழி
சிதறிய முத்துக்களாய்...!
No comments:
Post a Comment