Saturday, 5 November 2011

நன்றி


வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........


கருவிழிக்குள் கண்ணீரும்
      கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
     இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
    அந்த இருவிழிப்பார்வைக்கு....

No comments: