எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Saturday, 5 November 2011
நன்றி
வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........
கருவிழிக்குள் கண்ணீரும்
கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
அந்த இருவிழிப்பார்வைக்கு....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment