Monday, 24 February 2014

வாழ்வு வளம் பெற



ஒரு மாணவன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் கூரிய உண்மையில் ஆசானின் திகைப்பு...

அன்று
   மன்னன் மக்களுக்கு
கொடுத்ததால் - அது
   மன்னர் ஆட்சி...!

இன்று
  ஆட்சி செய்பவர்கள்
மக்களிடம் எடுப்பதால் – இது
   மக்கள் ஆட்சி...!

No comments: