எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Monday, 18 November 2013
முத்தொழில்
மூன்று முகம்
கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
மனித கூட்டம்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment