Monday, 18 November 2013

முத்தொழில்

மூன்று முகம்
     கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
      உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
      உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
      மனித கூட்டம்...!

No comments: