அரசு
நாவிற்க்கு அடிபனியா
கருத்துக்கு கருத்தடை
மன சாந்திக்கு
மக்கள் கூட்டத்தின்
குருதிப் புனல்...!
மக்கள்
வந்தது நமக்கில்லை
வன்மையை வசைபாட - என
வாழத் தொடங்கினோம் - இன்று
வருங்காலம் நமக்கில்லை
நாணயத்தில்
நசுக்கப்பட்ட நாயகன்கள்...!
நிலமை
உலகமறியும் இந்தியனை
இடம் பெயரச் சொல்லும்
மாற்றம் இந்த மண்ணில்
மதத்தினை மதில் மேலேற்றி
மனிதத்தை
மண்ணுக்குள் புதைக்கின்ற
சுய நலத்தின்
சுடுகாடாய்...!
No comments:
Post a Comment