பத்து மாதம் சுமந்தவள்
பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
அதிசயம்...!
தினம் தினம்
தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
தொடர்கின்ற துணைவி ...!
இருள் கொண்டு
வாழ்ந்தாலும்
ஒளி கொண்டு
சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!
No comments:
Post a Comment