Tuesday, 13 November 2012

தீபம்


பூசி வைத்த இருட்டுக்குள்
       புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
       விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
       இரவுச் சுரியனாய்...!


வளத்தில் வழிகின்ற குளம்
       தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின்  வேராக - அதில்
      வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!

No comments: