Saturday, 24 March 2012

இரவு

உயிர் உறைகின்ற நிசப்தம்
      நிஜம் கரைகின்ற கனவு
நிழல் தொடர்கின்ற நினைவு...!

மரண ஓலத்தை
      ஒலிக்கின்ற பறவை
சருகுகள் சலசலக்கும்
      சத்தத்தில் மறைகின்ற சர்ப்பம்...!

ஊளையிடுகின்ற நரியின்
      நரகக் குரல்
பதருக்கின்ற மனதிர்க்கு
      பாதை காட்டுகின்ற நிலவொளி...!

No comments: