உயிர் உறைகின்ற நிசப்தம்
நிஜம் கரைகின்ற கனவு
நிழல் தொடர்கின்ற நினைவு...!
மரண ஓலத்தை
ஒலிக்கின்ற பறவை
சருகுகள் சலசலக்கும்
சத்தத்தில் மறைகின்ற சர்ப்பம்...!
ஊளையிடுகின்ற நரியின்
நரகக் குரல்
பதருக்கின்ற மனதிர்க்கு
பாதை காட்டுகின்ற நிலவொளி...!
நிஜம் கரைகின்ற கனவு
நிழல் தொடர்கின்ற நினைவு...!
மரண ஓலத்தை
ஒலிக்கின்ற பறவை
சருகுகள் சலசலக்கும்
சத்தத்தில் மறைகின்ற சர்ப்பம்...!
ஊளையிடுகின்ற நரியின்
நரகக் குரல்
பதருக்கின்ற மனதிர்க்கு
பாதை காட்டுகின்ற நிலவொளி...!
No comments:
Post a Comment