கடவுளின் வலிமயற்ற
படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
குருச்சேத்திரப் போர்...!
பொறுமை என்னும்
போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
மதுரை இங்கே...!
மனித இன உணர்வுகளின்
கருவறை - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!
சிறுமியாய் வாழத் தொடங்கி
சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!
படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
குருச்சேத்திரப் போர்...!
பொறுமை என்னும்
போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
மதுரை இங்கே...!
மனித இன உணர்வுகளின்
கருவறை - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!
சிறுமியாய் வாழத் தொடங்கி
சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!

No comments:
Post a Comment