வாழுகின்ற காலமட்டும்
வழுக்காத பாதையில்
நடக்காத பாதச்சுவடுகள்
இல்லாது இருந்தாலும்...!
எடுந்து வைக்கின்ற
பாதத்திற்க்கு பனிகின்ற
பனித் துளியாய்
இந்த வெற்றி...!
கானல் வரும் போது
காணாமல் போனாலும்
கற்று கொண்டவை
கலங்கறை விளக்காய்
வாழுமட்டும்...!
வழுக்காத பாதையில்
இல்லாது இருந்தாலும்...!
எடுந்து வைக்கின்ற
பாதத்திற்க்கு பனிகின்ற
பனித் துளியாய்
இந்த வெற்றி...!
கானல் வரும் போது
காணாமல் போனாலும்
கற்று கொண்டவை
கலங்கறை விளக்காய்
No comments:
Post a Comment