Friday, 1 August 2014

நம்பிக்கையின் வேரா அவள்?

தடுமாறிய கால்கள்
       தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
       தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
       முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!

ஒருத்தி மட்டும்
       உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
      முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
       பிணைந்திருப்பது
அவள் உயிர்
       என்று சொல்லி...!

No comments: