தடுமாறிய கால்கள்
தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!
ஒருத்தி மட்டும்
உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
பிணைந்திருப்பது
அவள் உயிர்
என்று சொல்லி...!
No comments:
Post a Comment