Friday, 30 August 2013

புல்வெளி

முன்பனியில் முகம்
     புதைத்த முல்லை - அங்கே
முகம் காட்டும்
     கதிரவனின்
கனல் குறைத்த
    மூங்கில்...!

மிதக்கின்ற முகிலின்
    வேகத்தை குறைக்கும்
மலை முகடு - அங்கு
     ஆளுயற அணிகலனாய்
வரைந்திருந்த
     வானவில்...!

புன்னையில் உரங்குகின்ற
     முன்று நாமம்
சுமந்தவன் - சுழன்று
     காற்று அடித்தாலும்
அலைபாயாது ஓடுகின்ற
      ஓடை...!

அங்கும் இங்கும்
      ஆடித் திரிந்த
 பாட்டாம் பூச்சி - அங்கே
       ஆணவமும் அடிபணிய
நிறைவாய்
       நிலைத்திருந்த அமைதி...!

No comments: