துன்புருத்த நினைக்கின்ற
சந்தோசம் தண்ணீரில்
மிதக்கின்ற சருகினில்
வாழுகின்ற வாழ்க்கை...!
வாழுகின்ற வாழ்வு
ஒறு முறைத்தான் - நாம்
ஓடுகின்ற பாதையும்
ஒரு வழிதான்...!
எடுத்தது
எடுத்ததாக இருக்கட்டும்
விடுத்தது
விடுத்ததாக இருக்கட்டும்...!
எழுதி எழுதி
அழிப்பதற்கு
வாழ்வு - இங்கு
கரும்பலகையில்
எழுதுவதோ...!
அழிகிப்
போகும் உடல்
அழிந்தாலும்
அழியாத - நம்
ஆன்மாவில்
எழுதுவது...!
No comments:
Post a Comment