தூசுத் துகள்களின்
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
