Saturday, 7 July 2012

தியாகம்

எழுகின்ற சூரியன்
       துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
       பனித்துளி...!

விழிகளில் விழுகின்ற
       கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
       வாழ்கின்ற வாழ்வு...!

காதலெனும் கனவுகளில்
       கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!

தாய் மண்ணினை காக்க
       மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!