எழுகின்ற சூரியன்
துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
பனித்துளி...!
விழிகளில் விழுகின்ற
கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
வாழ்கின்ற வாழ்வு...!
காதலெனும் கனவுகளில்
கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!
தாய் மண்ணினை காக்க
மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!
