நிஜத்துக்கும் நினைவுக்குமான தூரம்
நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!
மனிதத்தால் வாழ முடிவது
வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
வார்த்தைகளால் அல்ல...!
இருள் வந்தால்
நிழல் விலகும்
இமை மூடினாலும்
நிஜம் அருகினிலிருக்கும்...!
நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!
மனிதத்தால் வாழ முடிவது
வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
வார்த்தைகளால் அல்ல...!
இருள் வந்தால்
நிழல் விலகும்
இமை மூடினாலும்
நிஜம் அருகினிலிருக்கும்...!

